Pages

Thursday, 25 April 2019

குறுந்தொகை 268 Kurunthogai 268

வானத்தில் இடி முழங்குகிறது
நள்ளிரவு நேரம்
படமெடுத்து ஆடும் பாம்பும் நடுங்குகிறது

அவர் வந்தார்
என்னைக் கட்டித் தழுவிக்கொண்டார்

சென்றுவிடுங்கள் - என்று சொல்லவும் முடியவில்லை
வாருங்கள் - என்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

தோழி
நான் என்ன செய்வது

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 


இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்



No comments:

Post a Comment