மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டு
அறுகம்புல்லலை மேயும் மான்கள் துள்ளி விளையாடும் காட்டு வழியில்
வெற்றியுடன் திரும்புவேன்
பூங்குழையே
தாங்கிக் கொள்கிறாயா
என்றான் தலைவன்
தலைவி கண்களில் தோன்றிய கண்ணீர் அவள் பார்வையை மங்கச் செய்தன
அறுகம்புல்லலை மேயும் மான்கள் துள்ளி விளையாடும் காட்டு வழியில்
வெற்றியுடன் திரும்புவேன்
பூங்குழையே
தாங்கிக் கொள்கிறாயா
என்றான் தலைவன்
தலைவி கண்களில் தோன்றிய கண்ணீர் அவள் பார்வையை மங்கச் செய்தன
No comments:
Post a Comment