ஆண்யானை
யா மரத்தைக் குத்தி
அதன் நடுவில் சோறு போன்று இருக்கும் பகுதியைத்
தன் பெண்யானை கூட்டத்துக்கு ஊட்டி
அவற்றின் பசியைப் போக்குவதை
பொருள் ஈட்டித்
தன் கடமையை நிறைவேற்றச்
சென்றிருக்கும் அவர்
வழியில் காண்பார்
உன் நினைவு வரும்
விரைவில் திரும்புவார்
தோழி தலைவியிடம் சொல்கிறாள்
யா மரத்தைக் குத்தி
அதன் நடுவில் சோறு போன்று இருக்கும் பகுதியைத்
தன் பெண்யானை கூட்டத்துக்கு ஊட்டி
அவற்றின் பசியைப் போக்குவதை
பொருள் ஈட்டித்
தன் கடமையை நிறைவேற்றச்
சென்றிருக்கும் அவர்
வழியில் காண்பார்
உன் நினைவு வரும்
விரைவில் திரும்புவார்
தோழி தலைவியிடம் சொல்கிறாள்
No comments:
Post a Comment