Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 254 Kurunthogai 254

கோங்க மரம் பூக்கத் தொடங்கியிருக்கிறது 
இலையே இல்லாமல் பூத்திருக்கிறது
அவர் இன்னும் திரும்பி வரவில்லை - என்று வருந்தாதே

இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறார்
வேண்டிய அளவு விரும்பிய பொருளைச் சேர்த்துவிட்டார் - என்னும் செய்தியுடன் தூது வந்துள்ளது
வருந்தாதே

தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 



No comments:

Post a Comment