கோங்க மரம் பூக்கத் தொடங்கியிருக்கிறது
இலையே இல்லாமல் பூத்திருக்கிறது
அவர் இன்னும் திரும்பி வரவில்லை - என்று வருந்தாதே
இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறார்
வேண்டிய அளவு விரும்பிய பொருளைச் சேர்த்துவிட்டார் - என்னும் செய்தியுடன் தூது வந்துள்ளது
வருந்தாதே
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்
இலையே இல்லாமல் பூத்திருக்கிறது
அவர் இன்னும் திரும்பி வரவில்லை - என்று வருந்தாதே
இரவெல்லாம் தூங்காமல் இருக்கிறார்
வேண்டிய அளவு விரும்பிய பொருளைச் சேர்த்துவிட்டார் - என்னும் செய்தியுடன் தூது வந்துள்ளது
வருந்தாதே
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்
No comments:
Post a Comment