Pages

Tuesday, 23 April 2019

குறுந்தொகை 248 Kurunthogai 248

பனைமரம் ஓங்கி உயர்ந்து நிற்கும்
காற்று  பெருமளவில் மணலைக் கொண்டு வந்து கொட்டி அங்கு மணல்மேடு உண்டாகும்
அப்போது அந்தப் பனைமரத்தின் உயரம் சிறிதாக மாறிவிடும்
அதில் அடும்புக் கொடி ஏறிப் படரும்
இப்படிப்பட்ட துறையை உடையவன் அவன்
அவனை என் தாய் பெரிது படுத்திப் பேசுகிறாள்

இனி அவன் வருவதற்குத் தடை இல்லை
திருமண இடைவெளி நாட்களும் குறுகிவிடும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment