பனைமரம் ஓங்கி உயர்ந்து நிற்கும்
காற்று பெருமளவில் மணலைக் கொண்டு வந்து கொட்டி அங்கு மணல்மேடு உண்டாகும்
அப்போது அந்தப் பனைமரத்தின் உயரம் சிறிதாக மாறிவிடும்
அதில் அடும்புக் கொடி ஏறிப் படரும்
இப்படிப்பட்ட துறையை உடையவன் அவன்
அவனை என் தாய் பெரிது படுத்திப் பேசுகிறாள்
இனி அவன் வருவதற்குத் தடை இல்லை
திருமண இடைவெளி நாட்களும் குறுகிவிடும்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
காற்று பெருமளவில் மணலைக் கொண்டு வந்து கொட்டி அங்கு மணல்மேடு உண்டாகும்
அப்போது அந்தப் பனைமரத்தின் உயரம் சிறிதாக மாறிவிடும்
அதில் அடும்புக் கொடி ஏறிப் படரும்
இப்படிப்பட்ட துறையை உடையவன் அவன்
அவனை என் தாய் பெரிது படுத்திப் பேசுகிறாள்
இனி அவன் வருவதற்குத் தடை இல்லை
திருமண இடைவெளி நாட்களும் குறுகிவிடும்
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment