உறவு கொண்ட மாந்தர் நீந்தப் புணை வேண்டும்
அது எழில் உடையதாக இருக்க வேண்டும்
அது அவர்களுக்கு அணிகலன் என்று போற்றப்படும்
அது அறவழி ஆகும்
தோழி
அது எது என்று நான் கண்டுகொண்டேன்
வேங்கைப் பூ தன்மேல் உதிர யானை உறங்கும் நாடன் அவன்
அவன் மார்பில் நான் உறங்கும் நட்புதான் அந்தப் புணை
தலைவி தன் நிலைமையைத் தோழிக்குச் சொல்கிறாள்
அது எழில் உடையதாக இருக்க வேண்டும்
அது அவர்களுக்கு அணிகலன் என்று போற்றப்படும்
அது அறவழி ஆகும்
தோழி
அது எது என்று நான் கண்டுகொண்டேன்
வேங்கைப் பூ தன்மேல் உதிர யானை உறங்கும் நாடன் அவன்
அவன் மார்பில் நான் உறங்கும் நட்புதான் அந்தப் புணை
தலைவி தன் நிலைமையைத் தோழிக்குச் சொல்கிறாள்
No comments:
Post a Comment