Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 245 Kurunthogai 245

அவனை எண்ணி என் மேனி நலம் தொலைகிறது
இதைக்காட்டிலும் துன்பம் தருவது  ஒன்று உண்டு
அவன் செய்த கொடுமையைப் பலரும் அறிந்தால் அது என் மேனி நலம் தொலைந்ததைக் காட்டிலும் துன்பம் தரும்

அவன் மெல்லம் புலம்பன்
தாழை மரம் வேல் ஊன்றிய வேலி போல் இருக்கும் கடல்சார் நாட்டுத் தலைவன்.

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். 



No comments:

Post a Comment