அவனை எண்ணி என் மேனி நலம் தொலைகிறது
இதைக்காட்டிலும் துன்பம் தருவது ஒன்று உண்டு
அவன் செய்த கொடுமையைப் பலரும் அறிந்தால் அது என் மேனி நலம் தொலைந்ததைக் காட்டிலும் துன்பம் தரும்
அவன் மெல்லம் புலம்பன்
தாழை மரம் வேல் ஊன்றிய வேலி போல் இருக்கும் கடல்சார் நாட்டுத் தலைவன்.
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
இதைக்காட்டிலும் துன்பம் தருவது ஒன்று உண்டு
அவன் செய்த கொடுமையைப் பலரும் அறிந்தால் அது என் மேனி நலம் தொலைந்ததைக் காட்டிலும் துன்பம் தரும்
அவன் மெல்லம் புலம்பன்
தாழை மரம் வேல் ஊன்றிய வேலி போல் இருக்கும் கடல்சார் நாட்டுத் தலைவன்.
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
No comments:
Post a Comment