Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 244 Kurunthogai 244

ஐய
பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமை மிக்க யானை போல் வந்து நீ நாங்கள் உறங்கும் வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை எங்களுக்குக் கேட்காமல் இல்லை
கேட்டோம்
ஆனால் என்ன செய்வது
உன் காதலி புரளும்போதெல்லாம் அவளை அவள் தாய் கட்டி அணைத்துக்கொள்கிறாள்
அவள் அறநெறி இல்லாதவள்

வலையில் மாட்டிக்கொண்ட மயில் போல உன் காதலி மாட்டிக்கொண்டாள்

தோழி தலைவனிடம் சொல்கிறாள் 



No comments:

Post a Comment