ஐய
பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமை மிக்க யானை போல் வந்து நீ நாங்கள் உறங்கும் வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை எங்களுக்குக் கேட்காமல் இல்லை
கேட்டோம்
ஆனால் என்ன செய்வது
உன் காதலி புரளும்போதெல்லாம் அவளை அவள் தாய் கட்டி அணைத்துக்கொள்கிறாள்
அவள் அறநெறி இல்லாதவள்
வலையில் மாட்டிக்கொண்ட மயில் போல உன் காதலி மாட்டிக்கொண்டாள்
தோழி தலைவனிடம் சொல்கிறாள்
பலரும் உறங்கும் நள்ளிரவில் வலிமை மிக்க யானை போல் வந்து நீ நாங்கள் உறங்கும் வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை எங்களுக்குக் கேட்காமல் இல்லை
கேட்டோம்
ஆனால் என்ன செய்வது
உன் காதலி புரளும்போதெல்லாம் அவளை அவள் தாய் கட்டி அணைத்துக்கொள்கிறாள்
அவள் அறநெறி இல்லாதவள்
வலையில் மாட்டிக்கொண்ட மயில் போல உன் காதலி மாட்டிக்கொண்டாள்
தோழி தலைவனிடம் சொல்கிறாள்
No comments:
Post a Comment