கிளியின் வாய் போல் அவரை பூத்திருக்கிறது
பூனையின் பல் போல் முல்லை பூத்திருக்கிறது
இவற்றின்மீது பட்டு வாடைக்காற்று வீசுகிறது
தோழி
அங்கே பார்
கடலில் மூழ்கும் கப்பல் போல் ஞாயிறு மலையில் மறைகிறது
அவரை நாடி என் மனம் ஏங்குகிறது
தலைவி தன் ஏக்கத்தைத் தோழியிடம் சொல்கிறாள்
பூனையின் பல் போல் முல்லை பூத்திருக்கிறது
இவற்றின்மீது பட்டு வாடைக்காற்று வீசுகிறது
தோழி
அங்கே பார்
கடலில் மூழ்கும் கப்பல் போல் ஞாயிறு மலையில் மறைகிறது
அவரை நாடி என் மனம் ஏங்குகிறது
தலைவி தன் ஏக்கத்தைத் தோழியிடம் சொல்கிறாள்
No comments:
Post a Comment