Pages

Monday 22 April 2019

குறுந்தொகை 239 Kurunthogai 239

அவன் மலை கிழவன்

நில வெடிப்பில் காந்தள் பூத்திருக்கும்
அதில் தேன் உண்ணும் வண்டு அமர்ந்திருக்கும்
பூத்திருக்கும் காந்தள் மலர் படமெடுத்தாடும் பாம்பு போலவும்
அதில் அமர்ந்திருக்கும் வண்டு அந்தப் பாம்பு உமிழும் மணி போலவும் காணப்படும்
இப்படிப்பட்ட மலையைத் தனக்கு உரிமையாகக் கொண்டவன் அவன்

அவனை நினைத்து என் வளையல் கையை விட்டு நழுவிகிறது
தோள் வாடுகிறது
என் நாணம் என்னிடம் இருக்குமா

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 



No comments:

Post a Comment