என் நெஞ்சுக்கு அச்சம் என்பது இல்லை
அது விரும்பும் துணையாகிய அவனைத் தழுவிக்கொண்டது
என்னைப் பிரிந்து சென்றுவிட்டது
அவனைக் கை நழுவ விடாமல் இறுகத் தழுவிக்கொண்டது
இருவரும் மிகத் தொலைவில் இருக்கிறோம்
சோலையில் இருக்கும் நினைவு
கடல் போல் முழங்கும் புலி நடமாடும் சோலை அது
நாங்கள் தழுவுவது எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்
தலைவியின் நினைவலை
அது விரும்பும் துணையாகிய அவனைத் தழுவிக்கொண்டது
என்னைப் பிரிந்து சென்றுவிட்டது
அவனைக் கை நழுவ விடாமல் இறுகத் தழுவிக்கொண்டது
இருவரும் மிகத் தொலைவில் இருக்கிறோம்
சோலையில் இருக்கும் நினைவு
கடல் போல் முழங்கும் புலி நடமாடும் சோலை அது
நாங்கள் தழுவுவது எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்
தலைவியின் நினைவலை
No comments:
Post a Comment