Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 235 Kurunthogai 235

வாடைக் காற்றே
வீசித் தாக்காதே

அவள் ஊர் இங்குதான் இருக்கிறது.
பாம்பு உரித்த தோல் போல அருவி கொட்டும் இந்த இடத்துக்கு அருகில்தான் இருக்கிறது
முற்றத்தில் கிடக்கும் நெல்லிக் காய்களை மான்கள் வயிறார உண்ணும் ஊர் இது
இங்கு இருக்கும் புல் வேய்ந்த குடிசையில்தான் அவள் இருக்கிறாள்.
அவளைத் தழுவி இருவரும் நீ வீசும் வாடையின் குளிரைப் போக்கிக் கொள்வோம்

தலைவன் வாடைக்காற்றோடு பேசுகிறான் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

No comments:

Post a Comment