Pages

Monday, 22 April 2019

குறுந்தொகை 234 Kurunthogai 234

வானம் சிவந்து பொழுது மறையும் காலத்தைத்தான் காதல் மயக்கம் தரும் மாலை என்று கூறுகின்றனர்

நினைத்துப் பார்த்தால்
காதல் துணை இல்லாதவர்களுக்கு
கோழி கூவும் விடியற் காலமும் மாலை
பகல் காலமும் மாலை
காதல் நினைவை உண்டாக்கும் மாலை

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

No comments:

Post a Comment