வானம் சிவந்து பொழுது மறையும் காலத்தைத்தான் காதல் மயக்கம் தரும் மாலை என்று கூறுகின்றனர்
நினைத்துப் பார்த்தால்
காதல் துணை இல்லாதவர்களுக்கு
கோழி கூவும் விடியற் காலமும் மாலை
பகல் காலமும் மாலை
காதல் நினைவை உண்டாக்கும் மாலை
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
நினைத்துப் பார்த்தால்
காதல் துணை இல்லாதவர்களுக்கு
கோழி கூவும் விடியற் காலமும் மாலை
பகல் காலமும் மாலை
காதல் நினைவை உண்டாக்கும் மாலை
தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
No comments:
Post a Comment