என் காதலியின் தந்தை பெருஞ் செல்வன்
வழி பிரியும் கவலையில் கல்லைத் தோண்டிய குழி நிறையுமாறு கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது போலப் பெட்டியில் பொன்னணிகளை நிறைய வைத்திருப்பவன்
உயர்ந்தவர்களுக்கு நீருடன் தாரை வார்த்துத் தானமாக வழங்கிய செல்வம் போக எஞ்சிய செல்வத்தைக்கொண்டு வருபவர்களுக்கெல்லாம் சோறாக வழங்கும் வள்ளல் அவன்
இது அவன் ஊர்
தலைவன் தன் பாங்கனிடம் தன் காதலியின் செல்வ வளம் பற்றிக் கூறுகிறான்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
வழி பிரியும் கவலையில் கல்லைத் தோண்டிய குழி நிறையுமாறு கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது போலப் பெட்டியில் பொன்னணிகளை நிறைய வைத்திருப்பவன்
உயர்ந்தவர்களுக்கு நீருடன் தாரை வார்த்துத் தானமாக வழங்கிய செல்வம் போக எஞ்சிய செல்வத்தைக்கொண்டு வருபவர்களுக்கெல்லாம் சோறாக வழங்கும் வள்ளல் அவன்
இது அவன் ஊர்
தலைவன் தன் பாங்கனிடம் தன் காதலியின் செல்வ வளம் பற்றிக் கூறுகிறான்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
No comments:
Post a Comment