Pages

Sunday, 21 April 2019

குறுந்தொகை 232 Kurunthogai 232

அவர் மலை வழியில் சென்றுள்ளார்
மரல் என்னும் வெயில்நீரை உண்ட இரலை மான் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா மர நிழலில் உறங்கும் வறண்ட மலைவழி அது
அந்த வழியில் செல்லும்போது நம்மை நினைப்பாரோ மாட்டாரோ
நினைத்தாலும் வாயால் பேசிப் பரிமாற வாய்ப்பு இல்லாததால் வராமல் இருக்கிறாரோ

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 

இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்

No comments:

Post a Comment