அவர் மலை வழியில் சென்றுள்ளார்
மரல் என்னும் வெயில்நீரை உண்ட இரலை மான் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா மர நிழலில் உறங்கும் வறண்ட மலைவழி அது
அந்த வழியில் செல்லும்போது நம்மை நினைப்பாரோ மாட்டாரோ
நினைத்தாலும் வாயால் பேசிப் பரிமாற வாய்ப்பு இல்லாததால் வராமல் இருக்கிறாரோ
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
மரல் என்னும் வெயில்நீரை உண்ட இரலை மான் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யா மர நிழலில் உறங்கும் வறண்ட மலைவழி அது
அந்த வழியில் செல்லும்போது நம்மை நினைப்பாரோ மாட்டாரோ
நினைத்தாலும் வாயால் பேசிப் பரிமாற வாய்ப்பு இல்லாததால் வராமல் இருக்கிறாரோ
தலைவி தோழியிடம் கூறுகிறாள்
இதனைச் சொடுக்கிப் பாடலும் விளக்கமும் காணலாம்
No comments:
Post a Comment