கண்ணகி தாய் உயிர் நீத்தாள்
தானம் புரிந்தோன்- தன் மனைக்கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
தானம் புரிந்த மாசாத்துவான் மனைவி, கண்ணகியின் தாய் வாழ்நாளை விட்டுவிட்டு, உயிர் நீத்தாள்.
இவ்வாறு மாடல மறையவன் செங்குட்டுவனிடம் கூறுகிறான்.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
3 வஞ்சிக் காண்டம்
4. நீர்ப்படைக் காதை
No comments:
Post a Comment