Pages

Tuesday, 9 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 9

மதுரையின் புகழ் தமிழ் நாட்டகப் பரப்பெல்லாம் பூத்துக் கிடக்கிறது. அந்தப் புகழ் குன்றுவது உண்டோ? இல்லை. கொடித்தேரான் பாண்டியன் குன்றம் பொதியமலை போல புகழ் வளர்ந்துகொண்டே இருக்கும்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு

தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை, கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு

புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளது
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment