![]() |
திருமகள் நெற்றியில் திலகம் |
திருமகளுக்கு இட்ட திலகம் போல் உலகுக்குத்
திலகமாக விளங்கிப் புகழ் பூத்துக் கிடப்பது மதுரை. இந்தப் புகழ் வையைக்கு உண்டாகும்
புகழ் அளவு பூத்துக் கிடக்கும்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு
ஒப்ப,
வையம் விளங்கிப் புகழ்
பூத்தல் அல்லது,
பொய்யாதல் உண்டோ மதுரை புனை
தேரான்
வையை உண்டாகும் அளவு
புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில்
உள்ளது
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்
No comments:
Post a Comment