Pages

Monday, 8 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 3

அரிய மறைவேதங்களைக் காப்பதற்கு அறவோர் உள்ளனர். பகைவர்கள் விரும்பாமல் நாங்கள் விரும்பும் நன்னெறி புகட்டும் வையைப் புனலோடு எங்களுக்கு உள்ள நட்பு மீண்டும் அமையவேண்டும் என்று மக்கள் வேண்டுகின்றனர்.

முனைவர் பாண்டியன் தரும் ஆங்கில மொழியாக்கம்
பாடல்சொல் பிரிப்புப் பதிவு
3. வையை

அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,
...
செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை
மறு முறையானும் இயைக! நெறி மாண்ட
தண் வரல் வையை எமக்கு.        5

இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 121, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப் பகுதி 'அறவோர் உள்ளார்' என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.
               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment