![]() |
| ஆனைமுகன் |
காப்புப் பாடல்
நாட்டிலுயர் செங்குந்த நாயகர்மீ
திற்சிறந்த
ஈட்டி யெழுப தினைப்பாடக்
– கோட்டில்
பருமா வரையதனிற் பாரத நூல்தீட்டும்
கரிமா முகன்கழலே காப்பு.
1
நாட்டில் உயர் செங்குந்த நாயகர் மீதில் சிறந்த
ஈட்டி எழுபதினைப் பாடக் கோட்டில் பருமாவரை அதனில் பாரத நூல் தீட்டும் கரிமாமுகன் கழலே
காப்பு.
ஒட்டக்கூத்தர் பாடிய நூல்களில் ஒன்று ஈட்டி
எழுபது.
காலம் 12 ஆம் நூற்றாண்டு.

No comments:
Post a Comment