முதுமொழிக்காஞ்சி என்னும் நூல் பதினெண் கீழ்க்கணக்கு
என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.
நாலடி நான்மணி நால்நாற்பது [9] [10] [11] [12] ஐந்திணை [13] [14] [15] [16] முப்
பால் [17] கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு [18] ஏலாதி என்பவே,
கைந்நிலைய [19] வாம்கீழ்க் கணக்கு
பால் [17] கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு [18] ஏலாதி என்பவே,
கைந்நிலைய [19] வாம்கீழ்க் கணக்கு
- இதில் ஓரடிப் பாடல்கள் 100 உள்ளன. அவை 10, 10 பாடல்களாக ஒரு பொருளின் மேல் அடுக்கப்பட்டுள்ளன. 10 பாடல் கொண்ட ஒவ்வொரு பதிகமும் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் என்னும் பொது அடியுடன் (தரவு = முன்னுரை) தொடங்குகிறது.
- மதுரைக் கூடலூர் கிழார் இதன் ஆசிரியர்.
- பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருக்குறள் ஆகிய நூல்களிலும் பத்துப்பாடல் அடுக்கு முறைமையைக் காணலாம்.
- முதுமொழி என்பது முதியோர் கூறும் மொழி. அதனைப் பழமொழி என்கிறோம்.
- காஞ்சி என்பது காஞ்சித் திணையில் “கழிந்தோர் ஒழிந்தோர்க்குப் காட்டிய முறைமை” என்னும் துறை. (தொல்காப்பியம் 3-76 புறத்திணையியல்)
No comments:
Post a Comment