Pages

Friday, 24 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu Prayer

முக்கண்-பகவன்
சிவன்
மூன்று கண்ணை உடைய சிவபெருமான் அடியைத் தொழாதவருக்குத் துன்பம்.
பொலிவு மிக்க பனைமரக் கொடியை உடைய பரசுநாமனை நினைக்காதவருக்குத் துன்பம்.
சக்கரத்தான் நாராயணனை மறந்தவருக்குத் துன்பம்.
வேலை உடைய முருகனைத் தொழாதவருக்குத் துன்பம்.

பாடல்

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு. (கடவுள் வாழ்த்து)

கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
In English

No comments:

Post a Comment