கணவனிடம் பிடிப்பு இல்லாத மனைவியின் மேனி
அழகு துன்பம்.
தந்தை இல்லாத மகனின் அழகு துன்பம்.
அந்தணர் இல்லத்தில் உண்ணல் துன்பம்.
மந்திரம் பலிக்காவிட்டால் துன்பம்.
பாடல்
பந்தம் இல்லாத மனையின்
வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன்
அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து
ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.
1
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment