பார்ப்பார் இல்லத்தில் கோழியோ, நாயோ புகுந்தால்
துன்பம்.
நிறைந்த மனைவி அடங்காவிட்டால் துன்பம்.
உடுத்திக்கொள்ள மாற்றுப் புடவை இல்லாவிட்டால்
துன்பம்.
மக்களைக் காப்பாற்ற முடியாத மன்னன் துன்பம்.
பாடல்
பார்ப்பார் இல் கோழியும் நாயும்
புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை
நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை
உடை இன்னா; ஆங்கு இன்னா,
காப்பு ஆற்றா வேந்தன்
உலகு. 2
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment