கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் துன்பம்.
நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல்
துன்பம்.
’கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.
தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத்
துன்பம்.
பாடல்
கொடுங் கோல் மற
மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல்
இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு
இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
கபில தேவர் பாடியது
காலம் – கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment