இணக்கமறிந் திணங்கு 19
ஔவையார்
இணக்கம் அறிந்து இணங்கு
இணங்குதல் = மனம் ஒன்றுபட்டுச் சேர்ந்து வாழ்தல்
சேர்ந்து வாழ எண்ணும்போது மனப்பாங்கு ஒத்துப்போகுமா என்பதைத் தெரிந்துகொண்டு சேர்ந்து வாழத் தொடங்க வேண்டும்.
எலியும் தவளையும் போல் இருப்பவர்களை சேர்ந்து வாழ முனையக்கூடாது.
No comments:
Post a Comment