Pages

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 34

அவன் அவளைத் தேடி
நாள்தோறும் வந்தான், கெஞ்சினான்.

  • அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று
  • பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான்
  • அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான்.
  • மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

அன்றை அன்ன விருப்போடு, என்றும்,            
இர வரல் மாலையனே; வருதோறும்

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment