He
is a Man of the country where falls flashes water bits as I enjoyed the feeling during his
hug.
This
is a poem compiled by NACHATTAN son of AZISI.
2nd century B.C.
271.
மருதம்
அருவி
அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றது
மன்னும் ஒரு நாள்; மற்று அது
தவப்
பல் நாள் தோள் மயங்கி,
வௌவும்
பண்பின் நோய் ஆகின்றே,
தலைமகற்கு
வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அழிசி
நச்சாத்தனார் பாடல்
அவன்
உறவு ஒருநாள்தான். ஆனால் அவனைப் பெற ஏங்கும் என் தோள் நோய் பல நாளாக வருத்துகிறது.
அவன்
அருவி கொட்டும் நாட்டை உடையவன். அதில் கொட்டும் நீர்த்திவலை போல என்னைக் குளிர வைத்தான்.
No comments:
Post a Comment