Pages

Tuesday, 5 August 2014

பாசம் - சைவசித்தாந்தம் – விளக்கம்

பாசம்
சித்தாந்தம்
பாசம் ஒன்பது ஒருவர்மீது மற்றொருவர் வைக்கும் அன்பு. இது உலகியல் பொருள். இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பைச் சைவசித்தாந்தம் பாசம் எனக் குறிப்பிடுகிறது. மனிதனிடம் இந்தப் பாசம் மூன்று நிலைகளில் உள்ளது.

  1. ஆணவம் – திமிர் – நான், எனது என்னும் அகங்காரம்.
  2. கன்மம் – செய்து செய்து பழகி உடலில் கல்லாப் படிந்துவிட்ட வினைப் பதிவு.  
  3. மாயை - பசி, தாகம், பாலுணர்வு, உறக்கம், பிணி, நோய் முதலான உணர்வுகளால் தோன்றி மறையும் போலி எண்ணங்கள்.
இவற்றில் சில பிறக்கும்போதே பதிவாகியுள்ளன. சிலவற்றைப் பழகிக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment