Pages

Monday, 21 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 194

My mind is bewildering. I am hearing thunder on one side. I am seeing peacock dancing on other side welcoming the rain. (video) What are they illustrating? (He assured me that he will return home rainy season starts)
This is a poem compiled by KOVARTHANAR
2nd century B.C.

194. முல்லை

என் எனப்படுங்கொல் தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

பருவ வரவின்கண், ''ஆற்றாளாம்'', எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது.

கோவர்த்தனார் பாடல்

இரங்கும் = ஒலிக்கும் * ஏங்கும் = ஏக்கம் கொள்ளும் * மலக்குறும் = கலங்கும்

ஒரு பக்கம் வானம்  இடி முழங்குகிறது. இன்னொரு பக்கம் மயில் மழைக்காக ஏக்கம் கொண்டு ஆடுகிறது. இவை என்ன சொல்கின்றன எனத் தெரியாமல் என் நெஞ்சம் கலங்குகிறது. (கார் காலம் வருமுன் திரும்பிவிடுவேன் என்று அவர் சொல்லிச் சென்றாரே)

1 comment: