Pages

Sunday, 6 July 2025

முது காஞ்சி 10-3-5

  • நிலைபேறு, நிலையாமை இரண்டையும் உணர்த்துவது முது காஞ்சி எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

இளமை நிலை தளர மூப்போடு இறைஞ்சி 
உளமை உணராது ஒடுங்கி - வளமை
வியப்பு ஓவல் இல்லா வியலிடத்து வெஃகா 
துயப் போகல் எண்ணில் உறும். 

  • இளமைநிலை தளரும் 
  • மூப்பு வணங்கும் 
  • உள்ளத்தில் நினைவாற்றல் ஒடுங்கும் 
  • பிறர் வளம் கண்டு வியக்கும் 
  • ஓய்வு இல்லாத வியலிடமாகிய வீடு பேற்றை விரும்பும் 
  • துய்க்க முடியாமல் போகும்
  • இவை எண்ணத்தில் நிலைத்திருக்கும்

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment