Pages

Sunday, 6 July 2025

பொருண்மொழிக் காஞ்சி 10-3-3

  • பொருண்மொழியை / பொருள்மொழியைத் திருக்குறள் "மெய்ப்பொருள்" என்று குறிப்பிடுகிறது. 
  • இது முனிவன் கண்ட உலகியல் உண்மை. 
  • இது பொருண்மொழிக் காஞ்சி எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த 
பாய நெறிமேல் படர்ந்து ஒழுகித் - தீய 
இருளொடு வைகாது இடம்படு ஞாலத்து
அருளொடு வைகி அகல். 

  • இருக்கும் பெருமை அனைத்தும் பெற்ற அவிர் சடை முனிவர் ஆராய்ந்து உணர்ந்து சொல்லப் பரவும் நெறியில் சென்று வாழ வேண்டும். 
  • தீமை விளையும் இருளில் இருக்கக் கூடாது 
  • அருளை விட்டு அகலாமல் வாழவேண்டும். 

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment