Pages

Friday, 6 June 2025

வஞ்சித் திணை 3-1

நட்பு கொள்ளாத மன்னனின் நாட்டைக் கொள்ளக் கருதிப் 
போரிடுவதற்காக 
வாடாத வஞ்சி மலரைத் தலையில் சூடுதல் 
"வஞ்சித் திணை" ஆகும். 
இதனைச் சொல்லும் பாடல்:

செங்கண் மழ விடையின் தண்டிச் சிலை  மறவர்
வெங்கண் மகிழ்ந்து விழவு அமர - அம் குழைய 
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தான் எம் கோ

வணங்காரை வணக்கிய  வேந்தன் வஞ்சி சூடினான். அது கண்டு வில் மறவர் போரை விரும்பும் கண்களை உடையவராய், மிகைத்து எழுந்து விழாக் கொண்டாடினர். 

வஞ்சிப்ப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

வஞ்சி மலர்



No comments:

Post a Comment