Pages

Thursday, 22 May 2025

ஐய உவமை

உவமை, பொருள் இரண்டையும் ஐயுற்றுக் கூறுவது ஐய உவமை

தாது அளவி வண்டு தடுமாறும் தாமரை கொல்
மாதர் விழி உலவும் வாள் முகம் கொல் - யாது என்று
இருபால் கவர்வு உற்று இமை ஊசலாடி
ஒருபடாது என் உளம் 
  • இது தாமரையா, முகமா என்று தெரியாமல் இவள் இடை ஊசலாடுகிறது.
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment