Pages

Monday, 19 May 2025

செய்யுளில் தெளிவுநெறி

தெளிவு பெற்ற உண்மைகளைக் கூறுவது தெளிவுநெறி

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும் 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று

இவை திருக்குறள்
  • தீங்கு செய்தால் தீங்கு விளையும்
  • தான் செய்த தீமையை மறைத்துப் பொய் பேசாமல்  இருந்தால் ஒருவன்பிற  அறநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. 

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment