- வைதருப்ப நெறி
- கௌட நெறி
என்று செய்யுளின் அமைதிப் பாங்கை இரண்டாகப் பகுத்துக் காட்டுவர்.
வைதருப்ப நெறி
- செறிவு
- தெளிவு
- சமனிலை
- இன்பம்
- ஒழுகிசை
- உதாரம்
- உய்த்தல் இல் பொருண்மை
- காந்தம்
- வலி
- சமாதி
என்னும் 10 குணங்கள் அமையும்படிப் பாடுவது வைதருப்ப நெறி
கௌட நெறி
இந்தப் பாடல் பாங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல் பாடுவது கௌட நெறி.
தண்டியலங்காரம் நூற்பா 10, 11
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment