Pages

Tuesday, 20 May 2025

பொருளணியியல் - காப்பு

என்னை உடையாள் கலைமடந்தை எவ் உயிர்க்கும் 
அன்னை உடைய அடித் தளிர்கள் - இன் அளி சூழ்
மென் மலர்க்கே கன்றும் என உரைப்பர் மெய்யிலா
வன் மனத்தே தங்குமோ வந்து 

  • கலைமடந்தை - அறிவு
  • என்னை உடையாள் 
  • எந்த உயிருக்கும் தாய் 
  • மலர் மீது வைத்தாலும் அவள் அடிகள் கன்றும் எனச் சொல்கின்றனர்.
  • என் மனம் கல் 
  • அவள் அடிகள் வந்து என் மனக்கல்லில் தங்குமோ

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment