உவமையும் பொருளும்
வேறுபட்டவை எனல்
விரோத உவமை
செம்மை மரை மலரும் திங்களும் நும் முகமும்
தம்மின் பகை விளைக்கும் தன்மையவே - எம்முடைய
வைப்பாகும் சென்னி வளம் புகார் போல் இனியீர்
ஒப்பாகும் என்பார் உளர்
- சோழனின் புகார் நகரம் என் ஊர்
- புகார் நகரம் போல் இனிப்பவளே
- தாமரை மலரும் உன் முகமும்
- திங்களும் உன் முகமும்
- தமக்குள் வேறுபட்டு நிறுகின்றன
- ஒப்பு ஆகும் என்று சொல்கின்றனரே
- அது எப்படி
தண்டியலங்காரம் PDF பக்கம் 80
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment