கூட்டுத்தொகை என்கிறோம். பணத்தைத் தொகை என்கிறோம். வினைத்தொகை முதலான 6 தொகைகளை மொழியியலில் குறிப்பிடுகிறோம். இப்படி நூல் தொகுப்பிலும் 7 வகையான தொகைநிலைகள் உள்ளன.
- ஒருவரால் உரைக்கப்பட்டு, பல பாட்டாய் வருவன
- திருக்குறள்
- பலரால் உரைக்கப் பட்டு, பல பாட்டாய் வருவன
- அகநானூறு,
- புறநானூறு
- இடத்தால் தொகுத்த பெயர் பெற்றன
- களவழி நாற்பது
- காலத்தால் தொகுத்த பெயர் பெற்றன
- கார்நாற்பது
- தொழிலால் தொகுத்த பெயர் பெற்றன
- ஐந்திணை
- பாட்டால் தொகுத்த பெயர் பெற்றன
- கலித்தொகை
- அளவால் தொகுத்த பெயர் பெற்றன
- குறுந்தொகை
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment