செவ்வாய்த் தளிரும் நகை முகிழும் கண் மலரும்
மை வார் அளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்
துடைத்தாரே அன்றோ துயர்
பாடலின் பொருள்
அவர் (மால்) தன்செவ்வாயாகிய தளிரையும்புன்னகை என்னும் அரும்பையும்பார்வை மலரையும்கூந்தலைச் சுற்றும் வண்டுகளையும்என் உள்ளத்தில் நிலைக்கும்படி வைத்திருக்கிறார்அதனால் என் துயரத்தைப் போக்கினார்
தளிர், அரும்பு, மலர், வண்டு ஆகிவை ஒன்றோடொன்று இயைபு உடையவை. எனவே இது இயைபு உருவகம்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 89
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment