Pages

Thursday, 5 December 2019

திருக்குறள் - சான்றாண்மை - Perfectness 983


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.

  1. உயிரினங்களிடம் அன்பு
  2. செய்யத் தகாதன செய்ய நாணுதல்
  3. உலகத்தோடு ஒத்துப் போகும் ஒப்புரவு
  4. கண்ணில் காணும்போது பகைவனாயினும் இரக்கம் காட்டும் கண்ணோட்டம்
  5. நன்மை பயக்கும் வாய்மொழி

ஆகிய ஐந்து சால்புத் தூண்கள் சால்புப் பண்பு என்னும் வீட்டுக் கூரையைத் தாங்குகின்றன.

The virtue of perfectness rests on five pillars: affection, fear of sin, benevolence and truthfulness.


No comments:

Post a Comment