ஏணியேற்றம், புலந்திரன் களவு மாலை போன்ற சில நூல்களைப் பாடிய புகழேந்தி ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்குக்கு வந்த தமிழ்ச்சொற்களை ஆட்சிப்படுத்தியுள்ளார்.
இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளல் தகும்.
பஞ்சபாண்டவர் வனவாசம் பாடிய புகழேந்தி நளவெண்பா பாடிய புகழேந்தி ஆகலாம்.
நடையோட்ட ஒப்புமை, பாரதக் கதை ஆகியவற்றைக் கருதி இருவரையும் ஒருவர் எனல் சாலாது.
![]() |
| புகழேந்திப் புலவர் AI creation |

No comments:
Post a Comment