பக்கம் 60
புலந்திரன்
காந்தாரியைப் புணந்த புலந்திரன்
தாயிடம் மீண்டான்சிங்காரத் தோட்டம் விட்டுத் தென்மதுரை வந்தான்
தாயை வணங்கினான்
அப்போது சொக்கநாதர் கோயில் முரசு முழக்கம் கேட்டதுபல்லி தென் திசையிலிருந்து ஒலித்தது
சந்தனத்தை வாரி உடம்பில் வீடியது போல உள்ளம் குளிர்ந்தாள்
பணிந்த மகனை வாழ்த்தினாள்
வாழ்கவளர்கபிள்ளை பெறுகபெருமாள் பதம் பெறுககற்பத் தூண் போல் கலங்காமல் அரசாள்கஎன்றாள்மகிழ்வோடு தழுவிக்கொண்டாள்
ஆசனம் போட்டார்கள்
நிகழ்ந்தவை எல்லாவற்றையும் மகன் கூறினான்புரவியைப் பூங்காவனத்தில் விட்டுவிட்டதாகத் தெரிவித்தான்
கலந்தாரி
அத்தைமகன் நினைவில் உறங்கினாள்
தோழியர்
வந்தனர்பார்த்தனர்ஆடை அவிழ்ந்து அலங்கோலமாய்க் கிடந்தாள்அணிகலன்கள் கலைந்திருந்தனஅவள் உடம்பில் சந்தனம் பூசப்பட்டிருந்ததுஎழுப்பினால் எழுந்திருக்க மாட்டாள் என்று பேசிக் கொண்டனர்
சாமரையால் விசிறினர்
கண் விழித்தாள்
கண் காட்டிளாள்தோழியர் வெளியேறினர்
தாய்போல் வளர்த்தவள் மட்டும் இருந்தாள்
தன் மடியில் வைத்துக்கொண்டு வினவினாள்உன் மேனியில் மாற்றம் எப்படி வந்ததுஉன் வாயிலிருக்கும் வெற்றிப்பாக்கு மணம் இந்த நாட்டு மணம் இல்லைஅருச்சுனன் மகன் வந்தானோஎன்றாள்
சினந்தாள்
"ஏண்டி நீ தாதிகளே இடும்புகளைப் பேச வந்தாய்"மதுரையில் இருக்கும் அவர் இங்கே எப்படி வந்திருப்பார்கற்கோட்டைகர்னர் காவல்தாதிகளாகிய உங்கள் காவல் இவற்றைக் கடந்து எப்படி வரமுடியும்என்றாள்கர்னன் கேட்டால் எங்களுக்குக்குத்தான் சேதம்அறியாமல் சொல்லிவிட்டோம்பொறுத்துக்கொள்ளுங்கள்என்றனர்போய்விட்டனர்
கலந்தாரி
பல்லை விளக்கி வாய் கொப்பளித்தாள்தாதியர் வழக்கம் போல் ஒப்பனை செய்துவிட்டனர்.முக்காலி வைத்து உணவு பறிமாறினர்பத்து வகைக் காய்கறிப் பொறியல்பதினெட்டு வகைப் பச்சடிபுத்துருக்கு நெய்பொற்செம்பில் வெந்நீர்வைத்தனர்உண்டாள்அடைக்காயும் வெள்ளிலையும் கொடுத்தனர்மென்றாள்சந்தனம் பூசிவிட்டனர்ஆனந்தமாய் இருந்தாள்பூதித்து இருந்தாள்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்,
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர்
எளிய நடையில்
வெண்கலிப்பா யாப்பில் இயற்றிய நூல்
(பாடல் பகுதிகளுடன் கதை)
No comments:
Post a Comment