Pages

Sunday, 26 April 2026

மதுரையில் தெருக்கள்

காலை வேளை



தன்னைக் காட்டிக்கொள்ள



கவுந்தியடிகள் அறிவுரை


  • எந்த நிலையிலும் சினம் கொள்ளாதே. வல்வினை தாக்கும். துன்பத்தில் சோராதே. பெண்களும் உணவும் மட்டுமே உலகம் அன்று. - என்பன போன்ற சில அறிவுரைகளை அப்போது கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூறுகிறார். 
  • இராமன், நளன் மனைவியைப் பிரிந்து துன்புற்றது போல் நீ பிரிந்து துன்புறவில்லை என ஆறுதல் கூறினார். 

நுழை வாயில்



மக்களின் திளைப்பு


  • மருத மரம் வைகைத் துறையில் படகில் உலவி மக்கள் களிப்புறுவர்.
  • பொதியமலைச் சந்தனம் பூசிய மார்பில் கொற்கை முத்தணி பூண்டு பொழிலில் விளையாடித் திளைப்பர். 
  • பொழுது இறங்கிய வேளையில் மனைவியைப் பாராட்டிக்கொண்டு மெத்தைமேல் இருப்பர். 
  • முருகனை வரவேற்பது போல் மக்கள் சிவந்த ஆடை உடுத்திக்கொள்வர்.பல்வகைப் பூக்களாலும், பூசு பொருள்களாலும் ஒப்பனை செய்துகொள்வர்.

பருவ காலத் திளைப்பு



செல்வர்



காம விருந்தளிப்போர்



பல்வகைப் பண்டங்கள் விற்பனை



இனத்தவர் வாழும் தெரு - ஊர் அமைதி


  • நால்வகை இனத்தவர் வாழும் தனித்தனித் தெருக்கள், சதுக்கம், ஆவணத்தெரு, துணிப்பந்தல் கடைக்கள், - முதலானவற்றைக் கண்டு இன்புற்றான். 

கண்ணகி வாழ்க்கை பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் --- தொடுப்புகளைச் சொடுக்கி, பாடல் பகுதியையும், விளக்கத்தையும் பெறலாம். 

No comments:

Post a Comment