களத்தில் போரிடுவதற்காகத்
தும்பைப் பூ சூடுதல்
பற்றிக் கூறுவது
தும்பைத்திணை என்னும்
புறத்திணை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கார் கருதி நின்றது இரும் கௌவை விழுப் பணையான்
சோர் குருதி சூழா நிலம் நனைப்பப் - போர் கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் துகள் அறு சீர்
வெப்புடைத் தானை எம் வேந்து.
- எம் வேந்து மேகத்து இடி போல் முழங்கும் வீர முரசம் கொண்டவன்.
- அவன் குருதி நிலத்தை நனைக்கும் போர்க்களத்தை விரும்பினான்.
- அதற்காகத் தும்பைப் பூவைத் தலையில் சூடினான்.
தும்பைப்படலம் / தும்பைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 91
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
![]() |
தும்பை |
No comments:
Post a Comment