Pages

Monday, 12 July 2021

தொல்காப்பியச் சூத்திர விருத்தி Tolkappiyam Payiraviruthi 26

  • அளபெடை தனி எழுத்து அன்று. ஓசை நீட்டக் குறி \\ 24
  • வடநூல் குறில், நெடில், அளபெடை என்று உயிரெழுத்தை 3 வகையாகக் கொள்கிறது, என்கிறார் \\ 25
  • அகரக் கூறும் இகரக் கூறும் இணைந்தது எ
  •  அகரக் கூறும் உகரக் கூறும் இணைந்தது ஒ
  • எ ஒ எழுத்துக்கள் நரசிங்கம் போன்றவை \\ 26




சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
எழுத்ததிகாரம்


No comments:

Post a Comment