உன் தோள்வளையல் நழுவும்படிக் கொடுமை செய்த உன் காதலன் குன்ற நாடன் இங்கு வரும்போது அவனுக்கு இன்முகம் காட்டாமல் "மடவை மன்ற நீ" என்று சொல்லி அவனிடம் பிணக்கிக்கொள்.
அவன் சான்றோன்
புகழுக்கே நாணும் சான்றோன் பழியைத் தாங்கிக்கொள்வானா
இனி வளை நழுவ விடமாட்டான்
தோழி தலைவியிடம் கூறுகிறாள்
அவன் சான்றோன்
புகழுக்கே நாணும் சான்றோன் பழியைத் தாங்கிக்கொள்வானா
இனி வளை நழுவ விடமாட்டான்
தோழி தலைவியிடம் கூறுகிறாள்
No comments:
Post a Comment