தன்மீது விழும் பனித்துளிகளை உதறித் தள்ளிவிட்டு காட்டுக்கோழி பூத்திருக்கும் முல்லை நிலத்தில் செறிவாக இருக்கும்
அவள் கணவன் வேந்தன் ஆணைப்படிச் செயல்படத் தேரில் சென்றுள்ளான்
அதனால் அவன் மனைவி தனக்ககு வரும் இன்னல்களை உதறித் தள்ளிவிட்டு வாழ்கிறாள்
மகள் வாழ்வைக் கண்டு தாய் மகிழ்ந்தது
அவள் கணவன் வேந்தன் ஆணைப்படிச் செயல்படத் தேரில் சென்றுள்ளான்
அதனால் அவன் மனைவி தனக்ககு வரும் இன்னல்களை உதறித் தள்ளிவிட்டு வாழ்கிறாள்
மகள் வாழ்வைக் கண்டு தாய் மகிழ்ந்தது
No comments:
Post a Comment