இவன் இவள் கூந்தலைப் பிடித்திருக்கிறான்
இவள் இவன் தலைமுடியைப் பிடித்திருக்கிறாள்
இருவருக்கும் இடையே காதல்-பிணக்கு
செவிலி தடுத்தும் தீராத காதல் பிணக்கு
இது இவர்களிடையே தோன்றும் நல்ல விளைவு (பால்)
விதியே
இதனை நான் காணும்படிச் செய்தாயே
நீ மிகவும் நல்லை
காதல் பிணக்கைக் கண்ட செவிலி மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறுகிறாள்
இவள் இவன் தலைமுடியைப் பிடித்திருக்கிறாள்
இருவருக்கும் இடையே காதல்-பிணக்கு
செவிலி தடுத்தும் தீராத காதல் பிணக்கு
இது இவர்களிடையே தோன்றும் நல்ல விளைவு (பால்)
விதியே
இதனை நான் காணும்படிச் செய்தாயே
நீ மிகவும் நல்லை
காதல் பிணக்கைக் கண்ட செவிலி மனம் மகிழ்ந்து இவ்வாறு கூறுகிறாள்
No comments:
Post a Comment