இயங்கித் திரியேல் 24
ஔவையார்
இயங்குதல் என்பது உணர்ச்சி வயப்பட்டு மனம்போனபடிச் செயல்படுதல்.
உணர்ச்சி வயப்பட்டுத் திரியக்கூடாது.
உணர்ச்சியைத் தூண்டுவன ஐம்புலன்கள்.
பாலுணர்வு உள்ளத்துத் தூண்டுதல்.
இவற்றிற்கு அடிமைப்பட்டுத் திரியக்கூடாது.
இதயம் மிகுதியாகத் துடித்து இயங்கும்படிச் செயல்பட்டுத் திரியக்கூடாது.

No comments:
Post a Comment